Surah Al-Falaq Translated in Tamil

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).