Quran Apps in many lanuages:

Surah Al-Maun Ayahs #6 Translated in Tamil

فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

Choose other languages: